June 18 , 2021
1165 days
554
- ஒடிசாவில் இராஜ பர்பா திருவிழா கொண்டாடப்பட்டது.
- இது தனித்துவம் வாய்ந்த மூன்று நாள் திருவிழாவாகும்.
- இது பருவமழையின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படுகிறது.
- இந்த சமயத்தில் தான் பூமித்தாய் (அ) பூமாதேவி அவர்களுக்கு மாதவிடாய் காலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
- இதில் நான்காம் நாளானது ‘சுத்திகரிப்புக் குளியல்’ நாளாகும்.
- இந்தத் திருவிழாவில் பல்வேறு வகையான கேக்குகள் படையலாக்கப்படும்.
Post Views:
554