ஜம்மு காஷ்மீரில் டோடா மாவட்டத்தின் துணை ஆணையரான டாக்டர் சாகர் டி டோய்போடு அவர்கள் தகுதியுள்ள விடுபட்டப் பயனாளிகளை சமூக நலத் திட்டங்களில் இணைப்பதற்காக “இராடா” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது மூத்தோர் ஓய்வூதியம், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் நிதியுதவிப் பயன்களைப் பெறுவதற்குச் சேர்க்கப்படாத பயனாளிகளை அத்திட்டங்களில் உள்ளடக்கவுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது சமூக நலத் திட்டங்களின் கீழ் 100% பயனாளிகளை உள்ளடக்க உள்ளது.