கர்னல் கீதா ராணா கிழக்கு லடாக்கில் உள்ள முன்னிலை மற்றும் தொலைதூர இடத்தில் அமைந்த ஒரு தன்னாட்சி களப் பயிலரங்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.
ஒரு பெண் அதிகாரி, முதன்முறையாக, அதிக ஆபத்து மிக்க லடாக் பிரிவில் ஒரு தன்னாட்சிப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
முன்னதாக, ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், உலகின் மிக உயரமான மற்றும் குளிரான போர்க்களமான சியாச்சினில் கேப்டன் ஷிவா சௌஹானை, முதன் முறையாக ஒரு பெண் அதிகாரியாக இந்திய இராணுவம் நியமித்தது.