ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இராபர்ட் இர்வின் என்பவருக்கு லண்டனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான பீப்பிள்ஸ் சாய்ஸ் என்ற விருதானது (2020) வழங்கப் பட்டுள்ளது.
வடக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினை ஆளில்லா விமானம் மூலம் அவர் எடுத்த புகைப்படத்திற்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
17 வயதான இவர் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆர்வலர் ஸ்டீவ் இர்வினுடைய (மறைந்த) மகன் ஆவார்.