பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்று உள்ளார்.
இலக்கியப் பரிசை வென்ற முதல் பிரெஞ்சுப் பெண்மணி எர்னாக்ஸ் ஆவார்.
"பாலினம், மொழி மற்றும் வர்க்கம் தொடர்பான வலுவான வேறுபாடுகளால் நிறைந்த வாழ்க்கையினை ஆய்வு செய்யும்" எர்னாக்ஸ் தனது சுயசரிதை சார்ந்த உரைநடைப் படைப்புகளுக்குப் புகழ் பெற்றவர் ஆவார்.