TNPSC Thervupettagam
November 19 , 2021 978 days 467 0
  • நூலாசிரியர் M.முகுந்தன் என்பவருக்கு இந்தப் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பரிசானது ‘Delhi: A Soliloquy’ என்ற அவரது  புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.
  • முதலில் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகமானது பாத்திமா E.V. மற்றும் நந்தகுமார்.K  ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதினமானது  வெஸ்ட்லேண்ட்  பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
  • இது  மலையாள இளம் கதாநாயகர்களின் பார்வையில் டெல்லி  பற்றிய கதை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்