TNPSC Thervupettagam

இலக்கியத்தில் புதிய அகாடமி பரிசு

October 16 , 2018 2135 days 632 0
  • கௌதலோப்- ஐச் சேர்ந்த பாரிஸ் காண்டே (81) க்கு இலக்கியத்திற்கான புதிய அகாடமி பரிசு வழங்கப்பட்டது.
  • தேசிரடா, சேகு மற்றும் கிராசிங் தி மாங்குரோவ் உட்பட 20 நாவல்களை காண்டே எழுதியுள்ளார்.
  • இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் காலனித்துவம் மற்றும் அதற்கு பின்னான அழிவுத்தடங்களைப் பற்றி விவரிக்கின்றன.
  • இலக்கியத்திற்கான புதிய அகாடமிப் பரிசானது புதிய அகாடமியால் (New Academy) உருவாக்கப்பட்டது. இது இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்