TNPSC Thervupettagam

இலங்கைக்கு பயணியர் படகு சேவை

October 14 , 2023 280 days 262 0
  • தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன் துறை ஆகிய பகுதிகள் இடையே அதிவேக பயணியர் படகு சேவை தொடங்கப் பட்டுள்ளது.
  • இது கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது.
  • செரியபாணி எனப்படும் இந்தியக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான அதிவேக வாகனம் (HSC) இதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • நாகப்பட்டினம் ஆனது வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அதி முக்கியத்துவம் சாராத துறைமுகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்