TNPSC Thervupettagam

இலங்கையில் நடைபெற்ற 14வது சார்க் சட்ட மாநாடு

October 29 , 2017 2455 days 896 0
  • 14வது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் சட்ட மாநாடு (South Asian Association for Regional Co-operation in Law - SAARCLAW) மற்றும் 11வது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் தலைமை நீதிபதிகளின் மாநாடு (SAARC Chief Justices Conference) ஆகியவை இலங்கையின் கொழும்புவில் இணைந்து நடைபெற்றன.
  • தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் சட்டமாநாடு (SAARC LAW) 1991ல் இலங்கையில் நிறுவப்பட்டது.
  • இந்த மாநாடானது, தெற்காசிய பிராந்தியத்திலிருந்து பணியாற்றும் சட்ட வல்லுனர்கள் அனைவரும் சந்தித்து நீதி மற்றும் சட்ட சீர்திருத்தங்கள், நல்ல ஆளுகை  மற்றும் அமலாக்கம் தொடர்பான பரஸ்பர நலன்களைப் பற்றி விவாதிப்பதற்கான தளத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்