TNPSC Thervupettagam

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை

October 3 , 2023 291 days 267 0
  • தமிழக மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களிலும் அவற்றிற்கு வெளியேயும் வாழும் இலங்கைத் தமிழர்களின் குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவானது தனது இடைக்கால அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளது.
  • இந்த இடைக்கால அறிக்கையானது இந்த மாநிலத்தில் வாழும் இலங்கை மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான வழிகளை ஆராய்ந்து, அது தொடர்பான சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
  • ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா - லால் பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா - இந்திரா காந்தி ஒப்பந்தம் ஆகியவை அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதனைச் சாதகமாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்