இந்தியப் பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் (General Insurance Corporation) தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான அலெய்ஸ் வைத்தியன் என்பவருக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலண்டன் நகர சுதந்திர விருது வழங்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகியவற்றிற்கிடையே காப்பீட்டை ஊக்கப்படுத்தும் இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இலண்டன் நகரத்தின் சுதந்திரம் என்ற அங்கீகார விருதானது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.