TNPSC Thervupettagam

ஈரான் - பாகிஸ்தான்

April 24 , 2019 1948 days 557 0
  • ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டு எல்லை விரைவு பதிலெதிர்ப்புப் படையை (joint border rapid reaction force) உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்த நாடுகளில் ஈரானிய சிஸ்தான் மாகாணத்திற்கும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கும் இடையிலான வன்முறைக்குள்ளான எல்லைப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்