TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்புத் திட்டம் - ஒடிசா

October 5 , 2018 2116 days 602 0
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் விடுபட்ட 25 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் மாநில உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியின்போது ஒடிசா முதலமைச்சர் இத்திட்டதைத் தொடங்கி வைத்தார்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் விற்பனையின்போது மின்னணு முறையில் பணம் செலுத்தும் சாதனம் மூலம் (e-pos/electronic point of sale) அரிசி விநியோக முறை மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்