TNPSC Thervupettagam

உணவு இழப்பு மற்றும் வீண் செய்தல் குறித்த விழிப்புணர்வின் சர்வதேச தினம் – செப்டம்பர் 29

September 30 , 2020 1431 days 383 0
  • இந்த வருடமே இந்த சர்வதேச தினத்தின் முதன்முறையான அனுசரிப்பு ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது செப்டம்பர் 29 தினத்தை உணவு இழப்பு மற்றும் வீண் செய்தல் குறித்த விழிப்புணர்வின் சர்வதேச தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவை இத்தின அனுசரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்