TNPSC Thervupettagam

உணவு கலப்படம் தொடர்பான வழக்குகள்

December 21 , 2023 211 days 292 0
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ளத் தரவுகளின்படி, உணவுக் கலப்படம் தொடர்பான வழக்குகளில் நாட்டிலேயே ஹைதராபாத் நகரம் முதலிடத்தில் உள்ளது.
  • இதில் தெலுங்கானா முதலாவது இடத்திலும் அதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசமும் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 19 முக்கிய நகரங்களில் மொத்தம் 291 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • இந்த வழக்குகளில் மொத்தம் 246 வழக்குகள் மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஹைதராபாத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்