TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மையின் நிலை 2020

December 4 , 2020 1371 days 588 0
  • இது உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் (Food and Agriculture Organization - FAO) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையின் கருத்துரு, “வேளாண்மையில் உள்ள நீர்ப் பிரச்சினைகளை எதிர் கொள்தல்” என்பதாகும்.
  • இது உலகில் உள்ள மக்களில் 6 பேரில் ஒருவர் மிகக் கடுமையான நீர்ப் பிரச்சினையை எதிர் கொள்கின்றனர் என்று கூறுகின்றது.
  • FAO ஆனது இயற்கையான நன்னீர் வளங்களின் மீது மனித நடவடிக்கைகளின் அழுத்தத்தை அளவிடும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு 6.4.2 என்ற ஒரு குறிகாட்டியின் செயல்பாட்டாளராக விளங்குகின்றது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்