உதய்ப்பூரின் 'பறவைகள் கிராமம்'
June 29 , 2022
753 days
378
- இது ராஜஸ்தானின் புதிய ஈரநிலமாக அறிவிக்கப்பட உள்ளது.
- இது உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
- இது "பறவைகள் கிராமம்" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- தற்போது ராஜஸ்தானில் இரண்டு சதுப்பு நிலங்கள் ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
- அவை பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கியோலாடியோ கானா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் உப்பு ஏரி ஆகியனவாகும்.
Post Views:
378