மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற உள்ள உத்கர்ஷ்’ விழா எனப்படும் நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகளைக் குடியரசுத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவினை சங்கீத நாடக அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
‘உத்கர்ஷ்’ திருவிழா மூலம், இந்தியாவானது தனது கலாச்சாரப் பன்முகத்தன்மையின் மிகவும் தெளிவான அம்சத்தினைப் பெருமையுடன் வெளிப்படுத்துவதோடு உள் நாட்டுக் கலைகளுக்கானப் புகழை நன்கு வளர்த்து, நவீன மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் அவற்றின் மதிப்பை வெளிப்படுத்துகிறது.