TNPSC Thervupettagam

உத்கல் திவாஸ் – ஏப்ரல் 01

April 2 , 2020 1640 days 485 0
  • இது ஒடிசா தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று பீகார், வங்காளம், ஒடிசா ஆகிய மாகாணங்களிலிருந்து ஒரு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு அதோடு  மதராஸ் மாகாணத்தின் கோராபுட் மற்றும் கஞ்ஜம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு ஒடிசா மாநிலமாக உருவாக்கப் பட்டதை நினைவு கூர்கின்றது.
  • 2010 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று, இந்தியப் பாராளுமன்றமானது ஒரிசாவை ஒடிசா எனவும் ஒரியா மொழியை ஒடியா எனவும் பெயர் மாற்றம் செய்தது.
  • பண்டைய காலத்தின் போது இருந்த கலிங்கப் பேரரசிற்காக வரலாற்றில் இது வெகு சிறப்பாக அறியப்படுகின்றது.
  • கி.மு. 250ல், இது அசோகரால் கைப்பற்றப்பட்டது. இதன் விளைவாக இந்த மாநிலம் மௌரியப் பேரரசு ஆட்சியின் கீழ் ஒரு நூற்றாண்டு காலம் செழிப்புடன் ஆளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்