TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் கௌரவ் சம்மான்

November 14 , 2022 615 days 275 0
  • தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மறைந்த மத்திய இராணுவப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் இந்த ஆண்டிற்கான "உத்தரகாண்ட் கௌரவ் சம்மான் விருதிற்கு" தேர்வு செய்யப்பட்ட ஐந்து புகழ்பெற்ற நபர்களுள் அடங்குவர்.
  • எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, மறைந்த கவிஞரும் எழுத்தாளருமான கிரிஷ் சந்திர திவாரி மற்றும் மறைந்த பத்திரிகையாளர் வீரேன் டங்வால் ஆகியோருக்கு மரணத்திற்குப் பின்னதாக இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருதானது இரண்டு மிக உயர்ந்த மாநில அளவிலான குடிமக்கள் விருதுகளில் ஒன்றாக 2021 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இவற்றுள் மற்றொன்று உத்தரகாண்ட் ரத்னா என்பதாகும்.
  • மனித நடவடிக்கைகள் சார்ந்த எந்தவொரு துறையிலும் அவர்கள் ஆற்றும் அசாதாரணமானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்