உத்தரப் பிரதேச மாநில நீர்வாழ் விலங்கு
October 13 , 2023
280 days
329
- உத்தரப் பிரதேச மாநில அரசானது, கங்கை நதி வாழ் ஓங்கில்களை (டால்பின்) அதன் மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளது.
- இந்த ஓங்கில்கள் கங்கை, யமுனா, சம்பல், காக்ரா, ராப்தி மற்றும் கெருவா போன்ற ஆறுகளில் காணப்படுகின்றன.
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கை நதி ஓங்கில்களின் எண்ணிக்கை சுமார் 2000 என மதிப்பிடப் பட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-745.jpg)
Post Views:
329