உமா தாஸ் குப்தா எழுதிய புத்தகம்
February 23 , 2022
882 days
466
- “A History of Sriniketan : Rabindranath Tagore’s pioneering work in Rural Construction” என்று தலைப்பிடப் பட்ட புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- உமா தாஸ் குப்தா இந்தப் புத்தகத்தினை எழுதியுள்ளார்.
- இந்தப் புத்தகமானது, நோபல் பரிசு பெற்ற ரபீந்திரநாத் தாகூர், ஸ்ரீ நிகேதனை நிறுவியதன் மூலம் கிராமப்புற மறுகட்டமைப்பில் ஆற்றியப் பணிகள் பற்றி கூறுகிறது.
- இது சாந்தி நிகேதனிலுள்ள விஷ்வ பாரதி சர்வதேச பல்கலைகழகத்தின் கிளையாக 1922 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இது மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது.
Post Views:
466