TNPSC Thervupettagam

உயர்நீதிமன்றம் மற்றும் ஆந்திரப் பிரதேசம்

March 8 , 2022 867 days 410 0
  • ஆந்திரப் பிரதேசம் உயர்நீதிமன்றமானது, அமராவதியை அம்மாநிலத் தலைநகரமாக மாற்றுமாறும் 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கானப் புதிய ஒரு சட்டத்தினை இயற்றுவதற்கு அம்மாநில அரசிற்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.
  • ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை  அமைப்புகளை நிறுவச் செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு பாராளுமன்றத்திற்கு மட்டுமே தகுதி உள்ளது எனவும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 4வது சட்டப்பிரிவில் மறைமுகமாகக் கூறப் பட்டுள்ளதாகவும் அந்த நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்