TNPSC Thervupettagam
April 5 , 2020 1570 days 576 0
  • COVID-19 நோயை எதிர்த்துப் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு உயிரி அங்கியை உருவாக்கியுள்ளது.
  • இந்த அங்கியானது செயற்கை இரத்தத்திற்கு ஏதுவாக இருக்கும்படியான உடல் அங்கிகளின் பாதுகாப்பிற்கு என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிர்ணயித்த அளவுகோல்களைப் பூர்த்தி செய்கின்றது.
  • இந்தச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட இரத்தமானது, பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை 48 மணி நேரம் வரை அவசரச் சிகிச்சை நிலையில் உயிரோடு வைத்திருக்க உதவும்.
  • செயற்கை இரத்தம் பெர்ஃப்ளூரோ கார்பன்களிலிருந்து (Perfluorocarbons) தயாரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்