TNPSC Thervupettagam

உறைந்த ஏரி மீதான இந்தியாவின் முதல் மாரத்தான் போட்டி

February 19 , 2023 517 days 243 0
  • லடாக்கின் பாங்காங் சோ ஏரியில் உறைந்த ஏரி மீதான இந்தியாவின் முதல் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
  • லுகுங் என்ற இடத்தினை ஆரம்பமாகக் கொண்ட இந்த 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியானது மான் கிராமத்தில் நிறைவடைய உள்ளது.
  • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75 விளையாட்டு வீரர்கள் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கின்றனர்.
  • இது உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள உறைந்த ஏரி மீதான இந்தியாவின் முதல் மாரத்தான் போட்டி என்ற கின்னஸ் உலக சாதனையினைப் படைக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்