TNPSC Thervupettagam

உலகக் கவிதை தினம் - மார்ச் 21

March 22 , 2019 2017 days 1257 0
  • கவிதையின் தனித்துவமான திறனை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி உலகக் கவிதை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கம் உலகம் முழுவதும் கவிதையை எழுதுதல், படித்தல், பிரசுரித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவையாகும்.
  • 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற தனது 30வது பொதுக் கருத்தரங்கின் போது மார்ச் 21 ஆம் தேதி உலக கவிதை தினமாக யுனெஸ்கோவினால் முதன் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது கவிதை வெளிப்பாடு மூலம் மொழியியல் பன்முகத் தன்மையை ஆதரிப்பதையும் ஆபத்தான நிலையில் உள்ள மொழிகளுக்கான வாய்ப்பை அதிகரிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்