TNPSC Thervupettagam

உலகக் கவிதை தினம் – மார்ச் 21

March 23 , 2020 1650 days 381 0
  • இது கலாச்சார, மொழியியல் படைப்பு மற்றும் அடையாளத்தின் மனித நேயத்தின் மிகவும் மதிக்கப்படும் வடிவங்களில் ஒன்றை அனுசரிக்கின்றது.
  • யுனெஸ்கோ அமைப்பானது 1999 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற தனது 30வது பொதுக் கருத்தரங்கின் போது மார்ச் 21ஆம் தேதியை உலகக் கவிதைத் தினமாகத் தேர்ந்தெடுத்தது.
  • இது கவிதைப் படைப்புகளின் மூலம் மொழியியல் படைப்பிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அழிந்து போகும் மொழியினங்கள் என்று கேள்வியுறும் மொழியினங்களுக்காக வாய்ப்புகளை அதிகரித்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்