தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரமானது, ஒட்டு மொத்த ‘உலகப் பசுமை நகர விருது 2022’ மற்றும் ‘பொருளாதார மீட்சி மற்றும் உள்ளார்ந்த வளரச்சிக்கான உயிர்ப்புள்ள நகரம்' என்ற விருதை வென்றது.
இந்தப் பிரிவினைச் சார்ந்த விருதை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ‘உலகப் பசுமை நகரம் 2022’ என்ற அதாவது ஆறு பிரிவுகளிலும் சிறந்த நகரம் என்ற விருதையும் வென்றது.
சர்வதேச மேடையில் விருதுகளை வென்ற ஒரே இந்திய நகரமாகவும் ஹைதராபாத் மாறியது.