TNPSC Thervupettagam

உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம் – ஏப்ரல் 21

April 23 , 2020 1619 days 435 0
  • இத்தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால்  அனுசரிக்கப் படுகின்றது.
  • இது ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக படைப்பாற்றல் மற்றும்  புத்தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • மேலும் உலகமானது ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 21 வரை உலகப் படைப்பாற்றல் புத்தாக்க வாரத்தையும் அனுசரிக்கின்றது.
  • இது முதன்முறையாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்