TNPSC Thervupettagam

உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் - ஏப்ரல் 21

April 22 , 2022 857 days 479 0
  • குறைகளைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தனிப்பட்ட மற்றும் குழு நிலைகளில், ஆக்கப் பூர்வமான பல்துறைச் சிந்தனையை ஊக்குவிப்பதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏப்ரல் 15 முதல் 21 வரை உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை வாரமும் அனுசரிக்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினத்தின் கருத்துரு, "ஒத்துழைப்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்