TNPSC Thervupettagam

உலகப் பருவநிலை குறித்த அறிக்கை 2021

November 24 , 2021 971 days 482 0
  • இது உலக வானிலை அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • கடந்த ஏழு ஆண்டுகளானது மிக வெப்பமானதாக பதிவாகியுள்ளதாகவும் 2013 ஆம் ஆண்டு முதல் கடல்மட்ட உயர்வு துரிதப்படுத்தப் பட்டு 2021 ஆம் ஆண்டில் அது புதிய ஒரு உச்சத்தை எட்டியுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • கடல்நீர் வெப்பமடைதல் மற்றும் கடல்நீர் அமிலமாக்கல் ஆகியவை கடல்நீர் மட்டம் உயர்வதற்கான காரணம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • COP26 மாநாட்டின் போது தண்ணீர் வளம் மற்றும் பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக உலக வானிலை அமைப்பு தண்ணீர் வளம் மற்றும் பருவநிலை கூட்டணியைத் தொடங்கியது.
  • வானிலை குறித்தக் கணிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் போன்றவற்றை மேம்படுத்தச் செய்வதற்காக ஒரு முறையான கண்காணிப்பு நிதி வசதியையும் இது தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்