TNPSC Thervupettagam

உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம் – மே 31

May 31 , 2022 818 days 347 0
  • இது புகையிலையை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு, உலகப் புகையிலை எதிர்ப்புத் தினத்தின் கருத்துருவானது "புகையிலை: நமது சுற்றுச்சூழலுக்கு ஓர் அச்சுறுத்தல்" என்பதாகும்.
  • உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர் நாடுகள், 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி ன்று உலகப் புகையிலை எதிர்ப்புத் தினத்தைக் கடைபிடிக்க ஒப்புக் கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்