TNPSC Thervupettagam

உலகப் பெருமூளை வாதம் தினம் – அக்டோபர் 06

October 13 , 2022 682 days 218 0
  • பெருமூளை வாதம் என்பது வாழ்நாள் முழுதும் குணப்படுத்த முடியாத நோய் ஆகும்.
  • 2012 ஆம் ஆண்டில், செரிப்ரல் பால்சி கூட்டணி இந்த நாளை உருவாக்கியது.
  • இந்த ஆண்டின் கருத்துரு  "மில்லியன் கணக்கான காரணங்கள்" ஆகும்.
  • இது பன்முகத் தன்மையைத் தழுவி, அனைவருக்கும் அணுகக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க உதவுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்