TNPSC Thervupettagam

உலகளாவிய கலாச்சார தினம்

April 30 , 2019 1979 days 756 0
  • ஏப்ரல் 15 அன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் உலக கலாச்சாரத் தினத்தை அனுசரித்தன.
  • இந்தத் தினமானது 1935 ஆம் ஆண்டில் “ரோரிச் ஒப்பந்தம்” ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறுவதற்காக உருவாக்கப்பட்டது.
  • இது கலை, அறிவியல், நிறுவனங்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு மீதான அமெரிக்கர்களுக்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.
  • ரஷ்யக் கலைஞர் மற்றும் ஓவியரான நிக்கோலஸ் ரோரிச் என்பவரின் நினைவாக இத்தினத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டில் உலக கலாச்சார மன்றமானது இத்தினத்தின் முதலாவது கொண்டாட்டத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்