TNPSC Thervupettagam

உலகளாவிய நீர்வள அறிக்கை 2023

October 13 , 2024 2 days 56 0
  • இந்தப் புதியதொரு அறிக்கையானது உலக வானிலை அமைப்பினால் (WMO) நன்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டானது பனிப்பாறைகள் உள்ள உலகின் அனைத்துப் பகுதிகளும் பனி இழப்பு பதிவான இரண்டாவது ஆண்டாகும்.
  • 33 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டானது உலக நதிகளுக்கான மிகவும் வறண்ட ஆண்டு ஆகும்.
  • பனிப்பாறைகள் ஆனது கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டு உள்ளன.
  • தற்போது, ​​சுமார் 3.6 பில்லியன் மக்கள் ஆண்டிற்கு குறைந்தது ஒரு மாதமாவது போதிய தண்ணீர் கிடைக்காத சூழலை எதிர்கொள்கிறார்கள்.
  • இது 2050 ஆம் ஆண்டில் 5 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்