TNPSC Thervupettagam

உலகின் உயரமான கப்பல் துறைப் பாலம் - மணிப்பூர்

August 20 , 2020 1468 days 686 0
  • இந்திய இரயில்வேயானது மணிப்பூர் மாநிலத்தில் உலகின் உயரமான கப்பல் துறைப் பாலத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.
  • இந்தப் பாலத்தின் உயரம் 141 மீட்டராகும்.
  • இது ஐரோப்பாவின் மாண்டிநீகிரோவில் உள்ள மாலா-ரிஜிகா என்ற 139 மீட்டர் உயரப் பாலத்தை விட உயரமானதாகும்.
  • இந்தப் பாலமானது ஜிரிபம்துபுல்இம்பால் இரயில் பாதைத் திட்டத்தின்  (111 கிலோ மீட்டர் தொலைவு) ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது 45 சுரங்கப் பாதைகளைக் கொண்டிருக்கும்.
  • இந்தத் திட்டத்தில் உள்ள 12வது சுரங்கப் பாதையானது வட கிழக்கில் மிக நீளமான சுரங்கப் பாதையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்