கேரள சுற்றுலாத் துறை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜடாயு புவி மையத்தில் உலகின் மிகப் பெரிய பறவை சிற்பத்தை நிர்மாணிக்க உள்ளது.
இராமாயணத்தின் ஒரு கதாபாத்திரமான ஜடாயு பறவையின் மாதிரி 200 அடி நீளம், 150 அடி அகலம், 65 அடி உயரம் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது பொருத்தப்பட்டுள்ளது.
65 ஏக்கரில் பரவியுள்ள இந்த சிற்பம் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது