உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சேமிப்பு நிலையம்
May 24 , 2022 790 days 352 0
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உலகின் மிகப்பெரிய 5,230 மெகா வாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சேமிப்பு நிலையத்திற்கு (IRESP) அடிக்கல் நாட்டினார்.
பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் உலகின் முதல் நிலையம் இதுவாகும்.
மேலும், ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு நிலையம் என்பது காற்று மற்றும் சூரிய ஆற்றல்களைக் கொண்ட இது போன்ற முதல் வகையான ஒற்றை இடத்தில் அமைந்த ஆற்றல் சேமிப்புத் திட்டங்களில் முதன்மையானதாகும்.