TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய கார்பன் பிடிப்பு ஆலை

May 13 , 2024 67 days 153 0
  • வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதற்காக வடிவமைக்கப் பட்ட உலகின் மிகப்பெரிய மையமானது ஐஸ்லாந்தில் செயல்படத் தொடங்கியது.
  • "மாமோத்" என்று அழைக்கப்படுகின்ற இந்த ஆலையானது, கிளைம்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் இரண்டாவது வணிக ரீதியான நேரடி காற்றுப் பிடிப்பு ஆலை ஆகும்.
  • இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் ஆனது காற்றை இழுத்து, வேதியியல் முறையில் கார்பன் டை ஆக்சைடைப் பிரித்தெடுத்து, பின்னர் அதை நிலத்தடியில் சேமித்து, கல்லாக மாற்றும் அல்லது மீண்டும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றும்.
  • க்ளைம்வொர்க்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் மாமோத் நேரடி காற்றுப் பிடிப்பு மற்றும் சேமிப்பு (DAC+S) ஆலையானது, சுவிஸ் நிறுவனத்தின் ஓர்கா எனப்படும் முந்தைய ஆலையை விட 10 மடங்கு பெரியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்