TNPSC Thervupettagam

உலகின் முதலாவது திறன் மையம்

March 15 , 2021 1260 days 657 0
  •  உலகின் முதலாவது திறன் மையமானது புவனேஸ்வரில் தொடங்கி வைக்கப் பட்டு உள்ளது.
  • இந்த உலகத் திறன் மையமானது சிங்கப்பூரில் உள்ள ஐடிஇ எனும் கல்விச் சேவை மையத்தை ஒரு அறிவுப் பங்காளராகச் சேர்த்து, ஆசிய வளர்ச்சி வங்கியினால் ஆதரிக்கப்படும் ஒடிசா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
  • உலகத் திறன் மையமானது தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புத் தேவைகளுக்காக தொழிற்சாலைகளுக்கான பணி வழங்கும் இடம் மற்றும் தொழிற்துறைப் பங்காளருக்கான மையமாகச் செயல்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்