TNPSC Thervupettagam

உலகின் முதலாவது மீண்டும் பயன்படுத்தக் கூடிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்

July 12 , 2020 1509 days 519 0
  • இந்திய உற்பத்தி நிறுவனமான “லாயல் ஜவுளி ஆலையானது” இந்த PPE ( Personal Protective Equipments)ஐ அறிமுகப் படுத்தியுள்ளது.
  • உலகில் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த மீண்டும் பயன்படுத்தக் கூடிய முதலாவது PPE இதுவாகும்.
  • இது ரிலையன்ஸ தொழிற்துறை நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜவுளிப் புத்தாக்க நிறுவனமான “HeiQ பொருட்கள்” நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து லாயல் ஜவுளி ஆலையினால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்