TNPSC Thervupettagam

உலகிலுள்ள பேறுகால மருத்துவப் பணியாளர்களின் நிலை 2022: கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா

January 3 , 2023 562 days 330 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • இதன்படி, பேறுகால மருத்துவப் பணியாளர்கள் வழங்கும் சேவைகளுக்கான பொது வழங்கீட்டுத் திட்டம் இருந்தால், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 2035 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.2 மில்லியன் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
  • பாலியல், இனப்பெருக்கம், தாய், பச்சிளம் குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோரின் ஆரோக்கியத்தை (SRMNAH) மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் உத்திகளை வெற்றிகரமாக அடைவதற்கு ஒரு வலுவான எண்ணிக்கையில் பேறுகால மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்