TNPSC Thervupettagam

உலக அஞ்சல் தினம் – அக்டோபர் 9

October 9 , 2017 2474 days 751 0
  • ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9-ம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தை (Universal Postal Union-UPU) 1874-ல் சுவிஸ் தலைநகரமான பெர்ன் நகரத்தில் ஏற்படுத்தியதன் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • இது உலக அஞ்சல் தினமாக 1969-ம் வருடம் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் சபையால் அறிவிக்கப்பட்டது.
  • இந்த உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் உலக மக்கள் மற்றும் வியாபாரங்களின் தினசரி வாழ்வில், அஞ்சல்துறையைப் பற்றியும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக அதன் பங்களிப்பைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்