TNPSC Thervupettagam

உலக அதிர்ச்சி தினம் - அக்டோபர் 17

October 24 , 2022 671 days 281 0
  • உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் இறப்பு மற்றும் இயலாமைக்குக் காரணமான காயங்களின் விகிதத்தைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் புது டெல்லியில் உருவாக்கப் பட்டது.
  • நாட்டில் ஒவ்வொரு நாளும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ள நிலைமையில் நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளின் விளைவாக இது உருவாக்கப்பட்டதாகும்.
  • சாலைப் போக்குவரத்து விபத்து தான் உலகம் முழுவதும் நிலவும் பேரதிர்ச்சிக்கான ஒரு முக்கியக் காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்