TNPSC Thervupettagam

உலக அமைதி மற்றும் புரிதல் தினம் - பிப்ரவரி 23

February 25 , 2020 1677 days 572 0
  • இது 115 ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நிறுவப் பட்டதை நினைவு கூர்கின்றது.
  • 1905 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று பால் ஹாரிஸ், குஸ்டாவஸ் லோஹர், சில்வெஸ்டர் ஷைல் மற்றும் ஹிராம் ஷோரே ஆகியோர் சிகாகோவில் கூடியிருந்த முதல் ரோட்டரி சந்திப்பு இதுவாகும்.
  • இந்த ஆண்டுவிழா "உலக அமைதி மற்றும் புரிதல் தினம்" என்று அழைக்கப் படுகின்றது.
  • ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற பெயரானது 1922 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • போலியோவை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது ரோட்டரி இன்டர்நேஷனலின் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதாபிமான முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்