TNPSC Thervupettagam

உலக அரசாங்க மாநாடு 2017

February 15 , 2019 2016 days 568 0
  • துபாயில் ஏழாவது வருடாந்திர உலக அரசாங்க மாநாடு நடத்தப்பட்டது.
  • இந்த மூன்று நாள் மாநாடு பலதரப்பட்ட வளர்ந்து வரும் துறைகளில் பல்வேறு புதுமைகள் மற்றும் எண்ணங்களை காட்சிப்படுத்திட ஒரு நடைமுறையை வழங்குகின்றது.
  • அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் வியாபாரத் தலைவர்கள் உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த 4000 முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டில் இந்தியாவின் “போக்குவரத்து குரு செயலிக்கு” விளையாட்டுச் சேவைப் பரிவில் சிறந்த கைபேசி நிர்வாக விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்