இது அரசுசாரா அமைப்புகளின் (Non-governmental organizations - NGO) சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் சிறிய, அடிமட்ட அமைப்புகளுக்கு அவர்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெற அனுமதிப்பதற்காகவும் கொண்டாடப்படும் NGOகளுக்கான ஒரு முக்கியமான வருடாந்திர தினமாகும்.
இது 2010 ஆம் ஆண்டில் லித்துவேனியாவில் நடைபெற்ற பால்டிக் கடல் நாடுகள் அமைப்பின் IX பால்டிக் கடல் அரசுசாரா நிறுவன மன்றத்தினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.