முதன்முறையாக, உலக அரசு சாரா நிறுவன (NGO)தினமானது, பின்லாந்து நாட்டின தலைநகரான ஹெல்சிங்கியில் அனுசரிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் இந்தத் தினமானது லித்வேனியாவில் பால்டிக் கடல் நாடுகளின் IX பால்டிக் கடல் பகுதி NGO மன்ற ஆணையத்தின் உறுப்பு நாடுகளால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தின் சிறப்புமிகு நலனுக்காக மக்களை NGO அமைப்புகளுடன் பங்கு கொள்ளச் செய்வதை ஊக்குவிப்பதாகும்.