TNPSC Thervupettagam

உலக அறிஞர்கள் கோப்பை போட்டி

December 28 , 2018 2030 days 652 0
  • அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அறிஞர்கள் கோப்பைப் போட்டியில் இளையோர் விவாத சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியராக சென்னையைச் சேர்ந்த 13 வயதான ஆதி சாய் விஜய்கரன் உருவெடுத்துள்ளார்.
  • இந்த கோப்பையின் கருத்துருவானது “சிக்கலான உலகம்: இராஜ தந்திரம், மனித உறவுகள், நினைவு அறிவியல், இலக்கியம், கலை மற்றும் இசை (An Entangled World: diplomacy, human relationships, the science of memory, and literature, art and music)” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்