TNPSC Thervupettagam

உலக ஆரஞ்சுத் திருவிழா

January 19 , 2019 2008 days 644 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஆரஞ்சுகளுக்கான நகரமான நாக்பூரில் முதல்முறையாக இரண்டாவது உலக ஆரஞ்சுத் திருவிழா ஆரம்பித்தது.
  • இத்திருவிழா ஆரஞ்சுப் பழங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் அதன் அழகிய தோற்றத்தை அடையாளப்படுத்தி மதிப்பு உயர்த்தவும் திட்டமிடும்.
  • இத்திருவிழா UPL என்ற நிறுவனத்தால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் இது மகாராஷ்டிரா சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்